தினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.சென்னையை அடுத்த பொன்னேரியில் அண்ணா 110வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம்,
தனிப்பட்ட குடும்பத்திற்கு கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என தர்மயுத்தம் நடத்தி, ஒரு குடும்பத்தின் இரும்பு பிடியில் இருந்து அதிமுகவை காப்பாற்றியுள்ளோம்.எனவே எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்தான் தினகரனின் கடைசி தேர்தல்.
இந்த இடைத்தேர்தலுடன் தினகரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்
மேலும்பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்
மேலும்40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்
மேலும்கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்