பி.கே.ஆர். தேசியத் தலைவராகத் தேர்வாகியுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நெகிரி செம்பிலான், போர்ட்டி க்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், இங்கு போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்க ம.இ.கா. மற்றும் பாஸ் கட்சிகள் இன்று அவசரக் கூட்டங்களை நடத்தவிருக்கின்றன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.9.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்