தூத்துக்குடி,
"தமிழகம் தலைவன் இல்லாத நாடு போலவும் தகப்பன் இல்லாத வீடு போலவும் காட்சி அளிக்கிறது. ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வைகுண்டர் கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முடிவில் உள்ளது. இந்த கோவிலின் வழிபாட்டு முறையே வேறு. இதை அரசு கைவிட வேண்டும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.3.2018
எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்
மேலும்பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்
மேலும்40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்
மேலும்கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்
மேலும்