சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 பேர் புதைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சின்மோ என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே இருந்த மலையின் ஒருபகுதி திடீரென சரிந் ததில், சுமார் 40 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இருதரப்பிலும் மேற்கொள்ளபடும் வரிவிதிப்பு
மேலும்அதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை
மேலும்அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்
மேலும்பார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த
மேலும்சந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட
மேலும்